தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர் மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தி...
குடியுரிமை திருத்த சட்டம் , இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும்,அல்சீரா ஆங்கில தொலைக் காட்சியில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விளக்க...
முதலமைச்சரிடம் தவறான தகவலை தெரிவித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வளாகத்தில் உள்ள இயந்திரங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னை பொருட்க...
டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வைரலாகும்,புகைப்படம் தொடர்பாக, பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா, (Amit Malviya) தவறான தகவல்களை பரப்பக் கூடாது என, டுவிட்டர் நிறுவனம் அடைய...
ஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற, தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற க...
வன்முறை அல்லது தவறான தகவல்களைக் கொடுத்துள்ளதாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒரு கோடியே 40 லட்சம் வீடியோக்களை நீக்கியிருப்பதாக யூ டியுப் நிறுவனம் தெரிவித்துள்ளது.'
கடந்த ஜனவரி மாதம் முத...
கொரோனா பாதிப்பில் இந்தியா உலகில் 7 ஆவது இடத்தில் உள்ளது என வெளியாகும் செய்திகள் தவறானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நமது மக்கள் தொகையை வைத்து கணக்கிடும் போது இது தெரிய வரும் என தெரிவித்...